திருமதி விமலாதேவி சண்முகராஜா மற்றும் குடும்பத்தினரால் வல்வெட்டித்துறை பிரதேச வைத்தியசாலை (ஊறணி) க்கு நிழல் பிரதி இயந்திரம் (Photocopy Machine) அன்பளிப்பு
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் வல்வை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக பொருட்டு VEDA கல்வி நிலையத்தினால் ஆரம்பிக்கப்பட்ட இணையவழி கற்கைநெறிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
VEDA கல்வி நிலையத்தில் கல்வி கற்று கடந்த 2019 ஆம் ஆண்டு க.பொ.த (சா/த) பரீட்சைக்கு 58 மாணவர்கள் தோற்றியிருந்தனர். இவர்கள் அனைவரும் (100% சித்தி) க.பொ.த (உ/த) கல்வியைத் தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.