வல்வை மாணவர்களுக்கு உயர்தர கணித விஞ்ஞான வகுப்புக்கள் நீண்டகாலம் வல்வையில் இயங்காத நிலையில் 2015 ஆண்டு VEDA கல்வி நிலையத்தில் இவ்வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இதன்மூலம் பல வல்வை மாணவர்கள் கணித விஞ்ஞான துறைகளில் உயர்கல்வி மற்றும் தொழில் வாய்ப்புகளை பெற்றுள்ளனர். இவையாவும் வல்வை மக்கள் மற்றும் வல்வை நலன்புரி சங்கங்களில் பங்களிப்பினாலேயே நடைபெற்றது.