COVID-19 இனால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் தமது கல்வியை தொடரும் பொருட்டு 'துளிர்' எனும் YouTube channel ஆனது காணொளிகளை தரவேற்றி கொண்டிருக்கிறது.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் பொருட்டு வலயக்கல்வி அலுவலகமானது தரம்-05 மாணவர்களுக்குரிய பயிற்சி பரிட்சைகளை நடாத்தி வருகின்றது.
கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நிர்ணயிக்கப்பட்ட காலத்தில் நடத்தும் தீர்மானத்தில் மாற்றம் இல்லை என கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
23-04-2020 அன்று நடைபெறவுள்ள பரீட்சைக்கான இணைய இணைப்பினை வலயக்கல்வி அலுவலகத்தின் இணையதள முகவரியான www.trincozone.sch.lk லோ அல்லது கீழே தரப்பட்டுள்ள இணைப்புகளின் மூலமாக பெற்றுக்கொள்ளலாம்.
நாட்டின் அசாதாரண சூழ்நிலையிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை தொடர்வதற்காக ரூபவாகினி தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பும் கல்வி சம்பந்தமான நிகழ்வுகளுக்கான கால அட்டவணை.